Sunday 22 September, 2013

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி சனிக்கிழமை .நேற்று ஸ்ரீரங்கத்தில் டி.வி.எஸ் ஊழியர்கள் மிக அருமையாக தொண்டு செய்தனர்,கூட்ட நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.வி.ஐ.பி யாக இருந்தாலும் ரூ.250 கியூ மூலமாக மட்டுமே வரவேண்டும்.தேவையற்ற தேக்குதல் இல்லை.காத்திருக்கும் வேலைஈலை.கியூ நகர்ந்து கொண்டே இருந்தது.மிக எளிதில் மூலஸ்தானம் செல்ல முடிந்தது.வாழ்த்துக்கள்.

மதியம் மதுராகபே சாப்பாடு.தாயார்,மூலவர்,சக்கரத்தாழ்வார் சேவை,மாலை முரளிகாபி...பேஷ்...பேஷ்..நேற்றைய நாள் அருமை.


No comments:

Post a Comment

உங்கள் எதிவினையை இங்கு பதியலாமே